1. நவீனதீர்ப்புகள் நாட்டியஅமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினிகுணசீலன் இசையமைப்பு: மாணிக்கம் யோகேஸ்வரன் இலங்கைத் தீவில் நிகழ்ந்த…1983 ஆடிக் கலவரத்தினஅழிவுகளையும் இனப்படுகொலைநிகழ்வுகளையும் தொடர்ந்து…தமிழினத்தின் வாழ்வியலில்… இடப்பொயர்வுகளும் புலப்பெயர்வுகளும் இடப்பெற்றுக் கொணடிருந்ததுயர்நிறைந்தகாலகட்டம் அது! ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பௌத்த இனமதமொழிவெறியரின் பிடியில் அனுபவித்த இன்னல்களை..இதயக்குமுறலகளைநாட்டியநாடகவடிவத்தில்புலவர் வடிக்க…மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் அதற்கு இசைவடிவம் கொடுக்க…திருமதிபத்மினிகுணசீலன் அவர்கள் அதற்குநாட்டியவடிவம் செதுக்க..அவரதுமாணவமணிகள் அதற்குஆற்றுகைவடிவம் அளிக்க…டுழனெழn ஊயஅனநn ர்யடட இல் நிகழ்ந்தஎழுச்சிவிராவின்போதுஅரங்கேற்றம் கண்டஉணவுபூர்வமானபடைப்பு இதுவாகும்! புலவர் சிவநாதன் அவர்களின் நாட்டியநாடகஈர்ப்பும் ஈடுபாடும் இயங்குநெறியும் படைப்பாக்கக் கலைப்பயணமும் ஆரம்பித்ததொடக்கப்புள்ளியேஇந்தநாட்டியநாடகப்

