புலம்பெயர்நாடுகளில் வாழும் எமதுதமிழர்சமூகத்தின் குடும்பவாழ்வியல் குழ்ந்தைவளர்ப்புஒழுகுமுறைகளையும் புறப்பொருள்சார்நடைமுறைகளையும் சித்தரிக்கின்ற…வல்தம்ஃபோறஸ்ற் தமிழச்சங்கத்தின் தமிழப்பாடசாலையின் சிறுவர்கள் மழலையருக்காகஎழுதப்பட்டுஅரங்கேற்றப்பட்ட இப்படைப்படைப்பில்…பாடசாலையின் பிள்ளைகள் பங்கேற்றுச் சிறப்பாகநடித்தமைகுறிப்பிடத்தக்கது!

