இப்படைப்பு…றுயடவாயஅளவழற தமிழ்ப் பள்ளிக்கூட மாணவச் செல்வங்களுக்காகப் புலவர் சிவநாதனால் எழுதப்பெற்றுஅரங்கேற்றப்பட்டதயாரிப்பு இதுவாகும்!புலம்பெயர்நிலங்கிளில் வாழும் தமதுபி;ள்ளைகளின் மற்றும் அவர்களதுகுழந்தைகள் விடுமுறைகாலங்களிற் தமதுதாய்த்தேசங்கள் நோக்கிவருகின்றபோது..அவர்களின் வருகைக்காகத் தாயகத்திற் காத்திருக்கும் பெற்றோர்கள் பேரன் பேத்திகளின் ஆர்ப்பாட்டங்கள்…ஆரவாரங்கள்..ஆயத்தங்கள்..எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் என இவற்றையெல்லாம் சித்தரிக்கும் அரங்கநாடகமேஇப்படைப்பாகும்!

