இப்படைப்புபுனர்வாழ்வுக் கழகத்தினரின் நிகழ்வுக்காகப் புலவர் சிவநாதன் அவர்களால் எழுதப்பெற்று இயக்கப்பெற்றுயுஉவழைn ர்யடடஇல் அரங்கேறியகவிதாநிகழ்வாகும்!கவிதைவடிவில் உருவாக்கம்பெற்ற இப்படைப்பு…ஈழத்தாயகமக்களின் ஈகங்களும் இழப்புகளும் இன்னல்களுமே…புலம்பெயர்வாழ்மக்கள் பலருக்கானஅரசியற் தஞ்சங்களையும் வாழ்வியல் வளங்களையும் நிர்ணயிக்கின்றனஎனும் கசப்பானஉண்மையைக் கோடிட்டுக் காட்டியஒன்றாகும்!

