புலவரண்ணாவின் இலக்கியப் பணியின், அறுபதாண்டு நிறைவதனை இங்கு பலரும் போற்றிப் புகழ்ந்த செய்திகள் கிடைக்கக் பெற்று வாசித்து மிக்க மகிழ்வடைந்தேன். அவரின் கலைப்பயணம் தொடர்ந்திட, அவர் வணங்கும் அன்னை பராசக்தி அருள் புரிந்திடுவாள்.